வியாழன், 17 மார்ச், 2011

கைபேசியின் மூலம் தமிழில் திருக்குறள் படிக்க மென்பொருள்

"ஆலும் வேலும் பல்லுக் குறுதி
 நாலும் இரெண்டும் சொல்லுக் குறுதி"


  • வள்ளுவரால் இயற்றப்பட்ட ஈரடி கருத்துகள் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் கைபேசியில் படிக்கும் அளவிற்க்கு வந்து விட்டது.
  • இந்த திருக்குறளை கைபேசியில் படிக்க இரண்டு மென்பொருள்கள் உள்ளன.
  •  இந்த மென்பொருள்கள் திருக்குறள் மற்றும் விளக்கவுரைகளை தழிலில் படிக்க வழி செய்கின்றன.
  • இந்த மென்பொருள்களின் பெயர்கள் :
  •                                                    1).Thirukkural                                                                            
  •                                                    2).Thirukkural in Tamil

பதிவிறக்க முகவரி:சுட்டி 1
                                          சுட்டி 2







 பயன்படுத்த முறை:
இந்த மென்பொருளை உங்கள் கைபேசியில் இணைப்பதன் மூலம் திருக்குறளை தெளிவுரையுடன் படிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக